Local
-
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமில் அமைந்துள்ள தலைமையக…
Read More » -
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் பேருந்து விபத்து
டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20…
Read More » -
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 908 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 908 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் – பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்
உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இலங்கையில் 07 நாட்களாக நடைபெற்ற ‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத்…
Read More » -
இலங்கை நபரை தாக்கிய விவகாரம் – கடற்றொழில் அமைச்சர் கடும் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம்…
Read More » -
ஷம்மி சில்வா உள்ளிட்டோரின் இராஜினாமாவை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று ஏற்றுக்கொண்டார். அதற்கமைய, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க…
Read More » -
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும்…
Read More » -
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5…
Read More » -
இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ நாட்டிலிருந்து புறப்பட்டது
இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ். நிரீக்ஷக்’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக கடந்த 21ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில், பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டது.…
Read More »