Local
-
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 323.8049 ரூபாயாகவும் கொள்வனவு விலை 315.8712…
Read More » -
பாதுகாப்புச் செயலாளர் – இத்தாலி தூதுவர் இடையே சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார்.…
Read More » -
சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்
ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 858,527 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
Read More » -
வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தவும் – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு
‘டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக, மே மாத இறுதிக்குள் தற்காலிக வீடுகளைக் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப்…
Read More » -
திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான கலாநிதி…
Read More » -
இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுத் தலைவரின் விசேட அறிக்கை
ஜனாதிபதி மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோரின் அழைப்பிற்கு இணங்கவே, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதாக எரான் விக்கிரமரத்ன…
Read More » -
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்
நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கொழும்பு…
Read More » -
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 463 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (29) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 314.99 ரூபாயிலிருந்து…
Read More » -
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமில் அமைந்துள்ள தலைமையக…
Read More »