Local
-
பரீட்சை விண்ணப்பங்களுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் நடத்தும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2026…
Read More » -
சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த சீனர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் சீன நாட்டைச் சேர்ந்த மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (03)…
Read More » -
2½ மாதக் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது – எல்பிட்டியில் அதிர்ச்சி சம்பவம்
எல்பிட்டி, கஹதூவை, துடுவெகொடை பிரதேசத்தில் தனது இரண்டரை மாதக் குழந்தையைக் கிணற்றுக்குள் வீசியதாக சந்தேகத்தின் பேரில் ஒரு தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின்…
Read More » -
BOIயில் நடைபெற்ற 4வது ஜப்பான்–இலங்கை வர்த்தகச் சூழல் குழுக் கூட்டம்
இலங்கையின் முதலீட்டு சபையில் (BOI) ஜப்பான்–இலங்கை வர்த்தகச் சூழல் குழுவின் நான்காவது கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜப்பான் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக…
Read More » -
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,…
Read More » -
14 வயது இளம் பௌத்த பிக்கு துஷ்பிரயோக சம்பவம் – 41 வயது தேரர் கைது
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த 41 வயது பௌத்த தேரர் ஒருவர் மத்திய முகாம் பொலிஸாரால் கைது…
Read More » -
கிழக்கு மாகாணத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்
அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், பெண்கள் தொடர்பான விடயங்களில் செயற்படும் சிவில் சமூக அமைப்புகளுக்கிடையில் வலையமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, Search for Common Ground (SFCG)…
Read More » -
திறைசேரி 2.5 மில்லியன் டொலர் மோசடி அறிக்கையை தனிப்பட்ட முறையில் அனுப்பியது நிராகரிப்பு – ஹர்ஷ டி சில்வா
திறைசேரியால் அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பான அறிக்கை, “தனிப்பட்ட பரிசீலனைக்காக மட்டுமே” என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது பொதுக் கணக்குகள் பற்றிய குழு…
Read More » -
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல 192ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192ஆவது வருடாந்த திருவிழா இன்று (புதன்கிழமை, 3ஆம் திகதி) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்திற்கு முன்னதாக இன்று காலை 6…
Read More » -
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல்: தேவையற்ற விசமப் பிரசாரங்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி கோரிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையற்ற மற்றும் விசமமான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று…
Read More »