Local
-
தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – புதிய சுற்றறிக்கை வெளியீடு
அரச நிறுவனங்களில் தற்போது தற்காலிக மற்றும் தினசரி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் செயல்முறை தொடர்பாக புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில், வட்டுக்கோட்டை பிரிவுக்குட்பட்ட களுவத்துறை பகுதியில் 79 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணமடைந்த குறித்த…
Read More » -
மே தினக் கொண்டாட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தயாராகின்றன
நாளை நடைபெறவுள்ள மே தினக் கொண்டாட்டங்களுக்காக நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் முழுமையாகத் தயாராகியுள்ளன. இம்முறை சர்வதேச தொழிலாளர் தினம் வெசாக் பௌர்ணமி தினத்துடன் ஒரே…
Read More » -
எரான் விக்கிரமரத்னவின் புதிய அணுகுமுறை
நாட்டின் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மாற்றத்தக்க மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். தனது பதவியைப் பொறுப்பேற்ற…
Read More » -
புகையிலை அற்ற எதிர்கால சந்ததி – புதிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த அனைத்துப் பிள்ளைகளையும் புகையிலை பாவனையற்ற ஒரு தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய கருத்துருத் தாள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரிடம்…
Read More » -
திறைசேரி நிதி மோசடி தொடர்பில் நிதி அமைச்சின் விசேட அறிவிப்பு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளது. அநேகமாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி…
Read More » -
பெல்லன்வில ரஜமகா விகாரை எசல பெரஹெரா குறித்து கலந்துரையாடல்
பெல்லன்வில ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹெராவிற்கான ஏற்பாடுகள் மற்றும் அனுசரணை வழங்குவது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று…
Read More » -
ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில்…
Read More » -
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 323.8049 ரூபாயாகவும் கொள்வனவு விலை 315.8712…
Read More » -
பாதுகாப்புச் செயலாளர் – இத்தாலி தூதுவர் இடையே சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார்.…
Read More »