Local
-
நேபாளத் தூதுவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
இலங்கையில் தனது சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார். இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத்…
Read More » -
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திருத்தப்பணிகள் – பொலிஸார் விடுத்த அறிவித்தல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம – தொடங்கொட நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.…
Read More » -
அரசாங்கம் மக்களின் நலனுக்காகவே தொடர்ந்து செயற்படும்
ஒரு சில சிறிய குழுக்களின் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் என்னும்…
Read More » -
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த தேரர்களுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது சிரேஷ்ட பிக்கு,…
Read More » -
தெஹிவளையில் சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிட சிறுவர்களுக்கு அழைப்பு
தெஹிவளை மிருக காட்சி சாலையில் பிறந்த இரண்டு புதிய சிங்கக் குட்டிகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் இவற்றைச் சென்று பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி
2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி இறுதியில்…
Read More » -
அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள்
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, இன்று…
Read More » -
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
இன்றைய தினம் (1) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய…
Read More » -
நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ஆரம்பம்
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் மே தினக் கூட்டம், அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியாவில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள்…
Read More » -
தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – புதிய சுற்றறிக்கை வெளியீடு
அரச நிறுவனங்களில் தற்போது தற்காலிக மற்றும் தினசரி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் செயல்முறை தொடர்பாக புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த…
Read More »