Local
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்…
Read More » -
எஸ்ஜேபி – யுஎன்பி ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டது – சஜித் பிரேமதாசா
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, SJB மற்றும் UNP ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பு மாலிகாவத்தையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக்…
Read More » -
உயிரியல் தரவு தொடர்பில் சர்ச்சைக் குற்றச்சாட்டு
உள்ளக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, இலங்கை மக்களின் கைரேகைகள் மற்றும் கண் கருவிழி (iris) ஸ்கேன் உள்ளிட்ட உயிரியல் தரவுகளை இந்திய…
Read More » -
2026 ஹஜ் யாத்திரை தொடக்கம் – இலங்கையிலிருந்து முதல் குழு புறப்பட்டது
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், 325 இலங்கை யாத்திரீகர்களைக் கொண்ட முதல் குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்…
Read More » -
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.…
Read More » -
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33 ஆவது நினைவு தின நிகழ்வு
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 33 ஆவது சிரார்த்த தினம் நிகழ்வு இன்று (01) காலை கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் அமைந்து காணப்படும்…
Read More » -
பிரேத பரிசோதனைக்கு விசேட மருத்துவ குழு நியமனம்
திறைசேரி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்காக,…
Read More » -
மாவிலாறு பிரதான மதகு – சிறுபோகச் செய்கைக்காக நீர் விநியோகிக்க நடவடிக்கை
சமீபத்தில் ஏற்பட்ட ‘திட்வா’ வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்திருந்த மாவிலாறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபோகச் செய்கைக்காக நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (30) சுப வேளையில் ஆரம்பித்து…
Read More » -
இலங்கை வருகிறார் மாலைத்தீவு ஜனாதிபதி
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு, உத்தியோகபூர்வ விஜயமாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (03) இலங்கை வரவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான…
Read More » -
நேபாளத் தூதுவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
இலங்கையில் தனது சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார். இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத்…
Read More »