-
Local
‘ஐ.என்.எஸ். சிந்துகேசரி’ நீர்மூழ்கிக் கப்பல் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டது
இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ். சிந்துகேசரி’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 2026 மே 04 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்ததுடன். அக்கப்பல் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச்…
Read More » -
Local
இலங்கை – இந்தியா நில இணைப்புக்கு கால தாழ்வு வேண்டாம்
இலங்கை மற்றும் இந்தியா இடையே நில இணைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் Santosh Jha, இதற்கான முடிவெடுப்பில் மேலும் தாமதம் செய்ய…
Read More » -
Local
வித்யா படுகொலை வழக்கில் நால்வரின் மரண தண்டனை உறுதியானது
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட…
Read More » -
Local
குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஜூன் 17ஆம் திகதி விசாரணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17ஆம்…
Read More » -
International
தவெகவுடன் கை கோர்த்தது காங்கிரஸ்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்று பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.…
Read More » -
Sports
லங்கா பிரீமியர் லீக்: வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும்…
Read More » -
International
சீனாவைச் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்
மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று (06) புதன்கிழமை சீனத் தலைநகர்…
Read More » -
Local
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 548 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
Local
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More » -
Local
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டிலிருந்து புறப்பட்டனர்
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச…
Read More »