-
Sports
சஞ்சுவின் அதிரடி – டெல்லியை வீழ்த்தியது சென்னை
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும்…
Read More » -
Local
மாலைதீவு ஜனாதிபதி மற்றும் இலங்கை பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்ற வர்த்தக மன்றம்
மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றம், மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (05)…
Read More » -
Local
பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவர், 54 டி-56 ரக தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (06)…
Read More » -
Local
மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்கேட்பு
2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை…
Read More » -
International
விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு?
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
Local
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்கள் பாதுகாப்பு – உரிமைகள் உறுதி: சுந்தரலிங்கம் பிரதீப்
பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்…
Read More » -
Local
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு: சாட்சிக்கு பிடியாணை
வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள்…
Read More » -
Local
இலஞ்சம் பெற்று தப்பிச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது…
Read More » -
Local
மதுபோதையில் வாகனம் செலுத்திய 102 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
Local
தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம்
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, ‘தெமட்டகொட சமிந்த’என்ற சமிந்த ரவி ஜயநாத் என்பவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு…
Read More »