-
International
தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி நிலையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபா் மோசடி நிலையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. சீனாவின் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பல்களால் இயக்கப்படும் இந்த மோசடி…
Read More » -
Local
840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
Read More » -
Local
அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள்
உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள் சனிக்கிழமை (25) மாவனெல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை…
Read More » -
International
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். உளவுத்…
Read More » -
Local
3.8 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3 கோடியே 86 இலட்சத்து 70,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர்…
Read More » -
Sports
குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேற்று பெங்களூருவில் இடம்பெற்ற ஐபில் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில்…
Read More » -
Local
பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வகையில் விசாரணை நடத்துங்கள் – நீதிவான் கட்டளை!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற 17 வயது சிறுவன் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை, பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
Local
சாகரிகா ரயில் விபத்துக்கு காரணம் என்ன? விசேட குழு நியமனம்
சாகரிகா ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க இதனைத்…
Read More » -
Local
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3இற்கு, ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை நாளையதினம் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்,…
Read More » -
Local
தானசாலை பதிவாளர்களுக்கான விசேட அறிவிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரளஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More »