-
Local
போதைப்பொருள் கடத்திய பிக்குகள் விமான நிலையத்தில் கைது
1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறமதியுடைய பெருமளவிலான போதைப்பொருள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத்…
Read More » -
Local
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர் கைது
போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (25) இரவு,…
Read More » -
Local
இலங்கையின் முதல் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டை அறிமுகம்
இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் மாற்ற முன்னேற்றத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார…
Read More » -
Local
சோமாலியாவில் கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் இலங்கையர் இருப்பதாக தகவல்
சோமாலியக் கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 18,500 பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் சென்ற…
Read More » -
Local
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (25) நடைபெற்ற அக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார். இம்முறை தலைவர் பதவிக்காக…
Read More » -
Local
ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு: பொலிஸ் ஊடகப்பிரிவு
பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது. தற்போது…
Read More » -
Local
‘சாகரிகா’ ரயில் மீண்டும் தடம் புரள்வு
நேற்று (24) தடம் புரண்டிருந்த ‘சாகரிகா’ ரயில் மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று…
Read More » -
Local
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 241 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் நேற்றைய (24) அறிக்கையின்படி, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்…
Read More » -
Local
போதைப்பொருளுடன் புகைப்பட கலைஞர் கைது
சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த…
Read More » -
Local
தந்தையை கொலை செய்த மகன் கைது
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தனது தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தத்…
Read More »