-
Local
9,800 அரச நிறுவன ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்த அமைச்சரவை அங்கீகாரம்
அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை…
Read More » -
Local
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 576 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
Sports
மனு பாக்கரிடம் வைபவ் சூர்யவன்ஷி பற்றி கேள்வி..!
இந்தியாவின் இளம் சாதனையாளர்களான துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரை தொடர்புபடுத்தி கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சமூக…
Read More » -
Local
டிட்வா சூறாவளியால் பாதிப்பு – வீடமைப்பு மே மாதத்தில் ஆரம்பம்
டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தற்காலிக வீடுகளை அமைக்கும் பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.…
Read More » -
Local
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக…
Read More » -
International
வட்ஸ்அப் இனி இந்த வகை ஸ்மார்ட்போன்களில் இயங்காது
ஆண்ட்ராய்டு 6.0இற்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப அம்சம்…
Read More » -
Local
மகாநாயக்க தேரர்கள் விடுத்த அவசர கோரிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும்…
Read More » -
Local
காயமடைந்த மீனவரை மருத்துவ சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர உதவி
இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில், காயமடைந்த உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை, கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…
Read More » -
Local
நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன்னால் அமைதியின்மை
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு அப்பகுதி மக்களால்…
Read More » -
Local
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
மொரவெவ, யாய 6 பகுதியில் சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கியே…
Read More »