-
Local
மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற பேர் கைது
மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022…
Read More » -
International
இந்தோனேசியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து- 7 பேர் பலி
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெகாசி திமூர் ரெயில் நிலையில், நடைமேடையில்…
Read More » -
Sports
டெல்லியை இலகுவாக வீழ்த்திய பெங்களூரு!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை 9 விக்கெட்டுக்களால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இலகுவாக வீழ்த்தியது. டெல்லியில்…
Read More » -
Local
விபத்தில் சிக்கிய 10 மாணவர்களின் நிலை கவலைக்கிடம்
பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ…
Read More » -
Local
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான…
Read More » -
Local
கைதி மரணம் தொடர்பில் சிறை அதிகாரியும் பாதுகாவலரும் கைது
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணித்தமை தொடர்பில் சிறை அதிகாரி ஒருவரும் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் விசேட…
Read More » -
Local
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத்…
Read More » -
Local
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்…
Read More » -
Local
தையிட்டி விகாரை காணி விவகாரம்: 28ஆம் தேதி மீண்டும் அளவீட்டு பணிகள்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை நாளை (28.04.2026) காலை 08.00 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம்…
Read More » -
International
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சிறைவாசம் அனுபவித்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு…
Read More »