Local
-
CEAT தொழிலாளர்கள் “Rebuilding Sri Lanka” நிதிக்கு ரூ. 11.48 இலட்சம் நன்கொடை
CEAT இலங்கையின் களனிப் பிரிவின் நிறுவன ஊழியர் சங்கம், தனது உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளத்தை இணைத்து ரூ. 1,148,000 நிதியை “Rebuilding Sri Lanka” நிதிக்கு…
Read More » -
பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
22ஆவது ஆண்டு காமன்வெல்த் கல்வி மாநாடு மற்றும் Commonwealth of Learning (COL) 2026 ஆளுநர் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ…
Read More » -
புற்றுநோயில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு முழுமையான வாழ்க்கையை வழங்குவது அனைவரின் பொறுப்பு
புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் முழுமையான வாழ்க்கையை வழங்குவது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர்…
Read More » -
வாழைச்சேனையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்ட விழிப்புணர்வு நடவடிக்கை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 18.05.2026…
Read More » -
மருத்துவ பீட மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல்
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு…
Read More » -
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க “ரணவிரு செவன” நலன்புரி மையத்திற்கு விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) முற்பகல் ராகமவில் அமைந்துள்ள “ரணவிரு செவன” நலன்புரி மையத்திற்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும்…
Read More » -
17ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் 17ஆவது தேசிய மாவீரர் நினைவு…
Read More » -
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவினருக்கு இடையில் கலந்துரையாடல்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் திங்கட்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முறை…
Read More » -
ஜனாதிபதி மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) சிரேஷ்ட அதிகாரிகள் இடையிலான முக்கிய கலந்துரையாடல் திங்கட்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More » -
யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோத புதையல் தோண்டிய 07 பேர் கைது
மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 07 சந்தேகநபர்கள் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹவ பொலிஸாருக்கு நேற்று திங்கட்கிழமை (18)…
Read More »