Local
-
பிரதமர் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி இடையே சந்திப்பு
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (19) கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி…
Read More » -
நவீன டிஜிட்டல் நூலகமாக மாறிய தேசிய சுற்றாடல் தகவல் மையம்
தேசிய சுற்றாடல் தகவல் மையமானது, பாரம்பரிய நூலக முறையிலிருந்து விலகி நவீன டிஜிட்டல் நூலகக் கருப்பொருளின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையின் சுற்றாடல் தகவல்களைத் தொகுத்து…
Read More » -
கொழும்பில் மர்மான முறையில் பற்றி எரிந்த வீடு – தாய், மகள் பலி – தந்தை உட்பட இருவர் படுகாயம்
கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
அதிகக் கட்டணம் வசூலித்த 80 பேருந்துகளுக்கு அபராதம்
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு எதிராத அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 8ஆம் திகதி…
Read More » -
இந்திய துணை ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து…
Read More » -
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று (18) பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…
Read More » -
முல்லைத்தீவு மருத்துவமனையில் லஞ்சம்: 2 அதிகாரிகள் கைது
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தற்காலிக கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இருவரையும் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை,…
Read More » -
பெண்ணின் தலைமுடியை வெட்டிய விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிஇ சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 5…
Read More » -
இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம்: கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும்…
Read More » -
இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம்…
Read More »