Local
-
1,030 கிலோவுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல்
கற்பிட்டியில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த…
Read More » -
பிரதி அமைச்சர் பயணித்த வாகனம் விபத்து
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பயணித்த மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (22) இரவு அவர் கொழும்பிலிருந்து ஹட்டன் ஊடாக நுவரெலியா நோக்கிப்…
Read More » -
சபாநாயகர் – பிரான்ஸ் செனட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு
பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைக்கும்…
Read More » -
முட்டை விலை குறித்து வெளியான தகவல்
இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால், தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More » -
இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை…
Read More » -
சேதமடைந்த வீடுகளுக்கான 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும்
டிட்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே…
Read More » -
தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அனுமதி
தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை…
Read More » -
சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான தடுப்புக் காவல் உத்தரவைத் மேலும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை…
Read More » -
களனிவெளி புகையிரதப் பாதையை இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான விபரத்திட்டம் தயாரிப்பு
களனிவெளி புகையிரதப் பாதையை அவிசாவளை தொடக்கம் இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கை மற்றும் விபரத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப்…
Read More »