Local
-
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை…
Read More » -
அலுவலக ரயில் சேவைகளை தடையின்றி முன்னெடுக்க தீர்மானம்
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிகா’ விரைவு ரயில் வாத்துவ பகுதியில் தடம் புரண்ட போதிலும், அலுவலகத் ரயில் சேவைகளை ரத்து செய்யாமல் முன்னெடுக்கத் ரயில்வே திணைக்களம்…
Read More » -
வாத்துவ பகுதியில் ரயில் தடம்புரள்வு
வாத்துவ பகுதியில் ‘சாகரிகா’ விரைவு ரயில் தடம் புரண்டதன் காரணமாக, கரையோர மார்க்கத்திலான தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கரையோக…
Read More » -
பொலிஸாரிடம் சிக்கிய தெஹிவளை டூ டோன்
டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More » -
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்ஸ் அப் இன் ஊடாக அந் நிறுவனத்தின் சேவை என நம்ப…
Read More » -
மொழி அறிவு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்
மொழிகளைக் கற்றுக்கொள்ளும் அரச உத்தியோகத்தர்களின் மொழி அறிவு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி…
Read More » -
கேகாலை மாவட்ட மதுபான நிலையங்களுக்கு பூட்டு
கேகாலை மாவட்டத்தில் “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ள காலப்பகுதியில்,வீதியோரங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை 3 நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் (23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 312.97…
Read More » -
உரிமையாளரின் பெயரை உள்ளடக்கி வாகன இலக்கத் தகடுகள்
புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி…
Read More »