Local
-
பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிப்பு
நுவரெலியாவில் நபர் ஒருவரைத் துப்பாக்கியால் மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை…
Read More » -
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவி நியமனத்திற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
Read More » -
‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல்
மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, ‘டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி…
Read More » -
அஸ்வெசும பயனாளர்களுக்கான அறிவிப்பு
அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பண்டிகை…
Read More » -
சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரிக்கு விளக்கமறியல்
சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…
Read More » -
வாகன விபத்தில் இளைஞன் பலி
சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்…
Read More » -
அறிவு நிறைந்த ஒரு சிறந்த பொதுச் சேவைக்காக ‘SkillUp’ யூடியூப் தளம்
அரச ஊழியர்களின் அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கத்தில் பொது நிர்வாக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘SkillUp’ என்ற உத்தியோகபூர்வ யூடியூப் தளம், அதிகாரப்பூர்வமாக நேற்று ஆரம்பித்து…
Read More » -
உலக புவி தினம் இன்று
இன்று (22) உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது. இம்முறை “நமது சக்தி – நமது பூமி” என்பது இதன் உலகளாவிய தொனிப்பொருளாகும். 2026 ஆம் ஆண்டில் நாம்…
Read More » -
கொழும்பை வந்தடைந்த இந்திய போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை முன்னெடுப்பதற்காக இன்று (21) காலை கொழும்புத்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் சீமான் ஆதரவு பதாகைகள்
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக முதன்மையான பெரிய பதாகை ஒன்று…
Read More »