Local
-
முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால் கைது – அரசுக்கு 17 இலட்சத்துக்கும் அதிக நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய பிரசாத் மஞ்சு என்ற நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சின் வாகனங்களை தனிப்பட்ட ஊடகப்…
Read More » -
16 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
கல்முனை பகுதியில் 16 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 25 வயதுடைய பிரதான சந்தேகநபரை 14 நாட்கள்…
Read More » -
கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச கூட்டு நடவடிக்கை அவசியம் – டோக்கியோவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூன் 2 முதல் 4 வரை நடைபெற்ற தீவு நாடுகளின் பெருங்கடல் உச்சி மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட நீர்வாழ் மற்றும்…
Read More » -
இலங்கை வடபகுதியில் முதல் முறையாக Grid-Scale Battery Energy Storage System (BESS) திட்டம்
இலங்கையில் முதல் முறையாக Grid-Scale Battery Energy Storage System (BESS) உபகரணம் நிறுவப்படவுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த Battery Energy Storage System…
Read More » -
முன்பள்ளிக் கல்வி குழந்தையின் எதிர்காலக் கல்விப் பயணத்தில் முக்கிய மைல்கல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்விப் பயணத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான மைல்கல்லாக முன்பள்ளிக் கல்வி அமைந்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி…
Read More » -
சுற்றுலா வலயங்களில் சூழல்நேய மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்
சுற்றுலா வலயங்களில் சூழல்நேய மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிப்பதற்கும், அவற்றின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு முதலீடுகள் மற்றும் நடைமுறைத் திட்டங்களை அடிப்படையாகக்…
Read More » -
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ‘மொடியுல்’ முறை மூலம் பல்துறைசார் கல்விக்கு மாணவர்களை வழிநடத்தலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘மொடியுல்’ (Module) முறைமையின் ஊடாக, பல்வேறு துறைகளின் அறிவை ஒருங்கிணைக்கும் பல்துறைசார் கல்விக்கு (Multidisciplinary Education) மாணவர்களை வழிநடத்த முடியும்…
Read More » -
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப வணிக இங்குபேசன் நிலையம் திறந்து வைப்பு
கிழக்கு மாகாண தொழில்முனைவோர்களை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்ப வணிக இங்குபேசன் நிலையம் (Technology Business Incubation Center) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த…
Read More » -
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை (05) வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. கறுப்பு உடை அணிந்து, முகங்களை மூடியபடி வாள்களுடன் வந்த குழுவினர்,…
Read More » -
மின் கட்டணத்தை குறைக்க உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – வலுசக்தி பிரதி அமைச்சர்
இலங்கையின் மின்சக்தி மாற்றத்தை வெறும் மின்கல (Battery) சேமிப்பு தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி முன்னெடுக்க முடியாது என்றும், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதுடன் தேசிய…
Read More »