-
International
மலேசியாவில் தீ விபத்து: 200 வீடுகள் பலத்த சேதம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளன. அந்நாட்டு அரச செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி…
Read More » -
Local
ரஷ்யா பயணிக்கவுள்ள அமைச்சர் விஜித!
இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில், அரசாங்கம் ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, எரிபொருள் மற்றும்…
Read More » -
Local
பிரதமர் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி இடையே சந்திப்பு
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (19) கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி…
Read More » -
International
ஈரான் போருக்குள் அமெரிக்காவை இழுத்துவிட்ட இஸ்ரேல்
இஸ்ரேல் தங்களை ஈரானுடனான போருக்குள் இழுத்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். நிதி சேகரிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
Read More » -
Local
நவீன டிஜிட்டல் நூலகமாக மாறிய தேசிய சுற்றாடல் தகவல் மையம்
தேசிய சுற்றாடல் தகவல் மையமானது, பாரம்பரிய நூலக முறையிலிருந்து விலகி நவீன டிஜிட்டல் நூலகக் கருப்பொருளின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையின் சுற்றாடல் தகவல்களைத் தொகுத்து…
Read More » -
Local
கொழும்பில் மர்மான முறையில் பற்றி எரிந்த வீடு – தாய், மகள் பலி – தந்தை உட்பட இருவர் படுகாயம்
கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Local
அதிகக் கட்டணம் வசூலித்த 80 பேருந்துகளுக்கு அபராதம்
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு எதிராத அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 8ஆம் திகதி…
Read More » -
Local
இந்திய துணை ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து…
Read More » -
Local
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று (18) பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…
Read More » -
Local
முல்லைத்தீவு மருத்துவமனையில் லஞ்சம்: 2 அதிகாரிகள் கைது
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தற்காலிக கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இருவரையும் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை,…
Read More »