International
-
வட்ஸ்அப் இனி இந்த வகை ஸ்மார்ட்போன்களில் இயங்காது
ஆண்ட்ராய்டு 6.0இற்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப அம்சம்…
Read More » -
இந்தோனேசியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து- 7 பேர் பலி
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெகாசி திமூர் ரெயில் நிலையில், நடைமேடையில்…
Read More » -
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சிறைவாசம் அனுபவித்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு…
Read More » -
அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசாங்கம் வழங்கியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த…
Read More » -
உக்ரைனுடனான போரில் ரஷ்யவுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கிம்!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு வட…
Read More » -
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) அதிகாலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து…
Read More » -
டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு (உள்ளூர் நேரம் சுமார் 8.30 மணி அளவில்), அமெரிக்காவில் நடைபெற்ற முக்கிய ஊடக நிகழ்வான White…
Read More » -
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் இன்று (26)…
Read More » -
தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி நிலையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபா் மோசடி நிலையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. சீனாவின் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பல்களால் இயக்கப்படும் இந்த மோசடி…
Read More » -
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். உளவுத்…
Read More »