-
Local
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமா?
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும்…
Read More » -
International
10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக…
Read More » -
Local
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு…
Read More » -
International
ஈரான் மோதல் முடிவுக்கு வருமா? மீண்டும் பேச்சுவார்த்தையா?
ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள்…
Read More » -
Sports
அதிவேக சதம்… ஜெயசூர்யவை சமன் செய்த திலக் வர்மா
ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நடந்த நேற்றைய 30ஆவது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக திலக் வர்மா வெறும் 45 பந்துகளில் சதம் அடித்து சாதனை…
Read More » -
Local
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணையை சில அரச அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சி
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக…
Read More » -
Local
‘எஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்கள் இலங்கைக்கு வருகை
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று…
Read More » -
Local
குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ்…
Read More » -
Local
போலி வங்கி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்தவர் கைது
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
Local
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: இன்றுடன் 7 வருடங்கள்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத்…
Read More »