-
Local
கபில சந்திரசேனவை கைது செய்ய உத்தரவு
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07)…
Read More » -
Local
இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு
இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
Local
இலங்கை – கியூபா நட்புறவை மேலும் வலுப்படுத்த உறுதி
கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (06) நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர்…
Read More » -
International
ஆட்சியமைக்க விஜய்யை அழைக்காவிட்டால் தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகை
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள தவெக கூட்டணியை,…
Read More » -
Local
வாடகை வீடுகள் மூலம் மோசடி, குற்றச்செயல்கள் – சொத்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
வீடுகள் மற்றும் கட்டிடங்களை குறுகிய அல்லது நீண்டகால அடிப்படையில் வாடகை அல்லது குத்தகைக்கு பெறும் சிலர், அவற்றைப் பயன்படுத்தி மோசடி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
Local
ஷிரந்தி ராஜபக்ஷவின் வீடு தொடர்பில் CIDயில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 40 கோடி ரூபாய் பெறுமதியான வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப்…
Read More » -
Local
தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார்
மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று…
Read More » -
Local
நாட்டில் தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பு: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
நாட்டில் தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான சூரிய ஒளி தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
Read More » -
Local
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் பதவி விலகல்
குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06) தன்னிடம்…
Read More » -
Local
நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழு கைது
விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 41 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும்…
Read More »