International
-
சோகத்தில் தொடங்கிய புத்தாண்டு… தாய்லாந்தில் 191 பேர் பலி
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில், அறுவடைத் திருவிழாவிற்குப் பிறகு தாய்லாந்து மக்கள் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். 1 வார காலம் கொண்டாடப்படும் இது சோங்க்ரான் (Songkran)…
Read More » -
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். லாகூரில் உள்ள…
Read More » -
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்படாது
ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாட்களுக்கு அனுமதி அளித்தது.…
Read More » -
ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு
ஈரான் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைப் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான முயற்சியாக, அந்தச் சேதங்களின் மதிப்பைக் கணக்கிட்டு வருவதாக ஐஆர்ஜிசி உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி…
Read More » -
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது இத்தாலி
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். வழக்கமாக தானாகவே புதுப்பிக்கப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, இந்த முறை புதுப்பிக்கப் போவதில்லை எனவும் போர்ச்…
Read More » -
அமெரிக்காவின் செயலை கண்டித்த சீனா!
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையானது ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற…
Read More »