International
-
வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க தடை
2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைவரும் புகைபிடிப்பதைத் தடை செய்து ‘புகையிலையற்ற தலைமுறையை’ உருவாக்கும் இங்கிலாந்தின் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு “புகையிலை மற்றும்…
Read More » -
ஈரான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டித்தார் ட்ரம்ப்!
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 40 நாட்கள் நீடித்த நிலையில் கடந்த 7ஆம் திகதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் இரு நாடுகள் இடையே…
Read More » -
அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் இரத்து
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாகிஸ்தான் பயணத்தை இரத்து செய்துள்ளார். அமெரிக்கா – ஈரானின் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் அந்த…
Read More » -
கப்பல் ஊழியர்களை அமெரிக்கா பிணைக் கைதிகளாக பிடித்துள்ளது
ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. இதில் ஈரானுக்கு செல்லும் கப்பல்களையும், அங்கிருந்து வெளியேறும் கப்பல்களையும் அமெரிக்கா தடுத்து வருகிறது. இதற்கிடையே…
Read More » -
10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக…
Read More » -
ஈரான் மோதல் முடிவுக்கு வருமா? மீண்டும் பேச்சுவார்த்தையா?
ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள்…
Read More » -
அமைதியை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த உரையாடலில், ஷெரீப் பல…
Read More » -
லெபனானில் இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை…
Read More » -
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று (20) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த…
Read More » -
அமெரிக்க போர்க்கப்பல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8ஆம் திகதி இருதரப்பு…
Read More »