-
Local
ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாளை (17) வெள்ளிக்கிழமை தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களினதும் ஒருநாள் சேவை உள்ளிட்ட…
Read More » -
Local
ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்
புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க,…
Read More » -
Sports
காயம் காரணமாக அல்காரஸ் திடீர் விலகல்
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செக் குடியரசின் தாமஸ்…
Read More » -
Sports
காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2ஆவது சுற்றில்…
Read More » -
Sports
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளுக்காக விமானப்படை விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு
2026ம் ஆண்டுக்கான ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு சீனாவில் நடைபெறவுள்ள 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை…
Read More » -
Local
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 489 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 489 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
International
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். லாகூரில் உள்ள…
Read More » -
Local
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆராச்சி கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரி 56 ரக இரண்டு மகசின்கள், அதற்கான 221 தோட்டாக்கள்…
Read More » -
Local
எரிபொருள் விலையை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த…
Read More » -
International
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்படாது
ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாட்களுக்கு அனுமதி அளித்தது.…
Read More »